46 பேர் கொண்ட எங்கள் Sorrowless Computer Groups-ல் 4வதாக 'திருமண மலர்கள்' பெரும் வகுப்பறை தோழி யசோதா!
23/05/08 அன்று தன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த தோழிக்கு,திருமண நாள் வாழ்த்துக்கள்!செல்லும் இடம் எங்கும் செல்வமும்,மகிழ்ச்சியும் பொங்கட்டும்..............!!
நாங்கள் படிக்கின்ற நேரத்திலேயே திருமணம் செய்து கொண்ட தோழி ராஜிக்கும், படிப்பு முடிந்த சமயத்தில் மணமான தோழி சுதாவிற்க்கும்,கடந்த ஜனவரியில் திருமணமான தோழி பிரதீபாவிற்க்கும் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்!(' its too late ' nu நீங்க சொல்றது கேக்குது!).
முடிந்த அளவு அனைத்து நண்பர்களையும் சுபநிகழ்ச்சிகளுக்கு அழையுங்கள்! நாம் சந்திக்க அதுவே சிறந்த வழி! நடைபெற்று முடிந்த நண்பன் கண்ணன் இல்லத் திருமண விழாவில் 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டார்கள்...இதற்க்கு இரண்டு முக்கிய காரணம் இருந்தன...ஒன்று நிகழ்ச்ச்சி நடைபெற்றது சாத்தூரில்,மற்றொன்று அனைவரையும் அழைத்திருந்தது!இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்!
தாங்கள் வரமுடியாவிட்டாலும் தங்கள் வாழ்த்துக்களையாவது தெரிவிப்பார்கள்!இங்கு நடக்கும் எதுவுமே தெரியமல் சிலர் இருக்கிறார்கள் என்பது சோகம்!முடிந்தவரையில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்காவது செய்தி அனுப்புங்கள்!
மூன்று வருடம் கழித்து நடத்த எதிர்பார்க்கப்படும் "GET TOGETHER"என்கிற நிகழ்ச்சிக்கு அதுவே மூலதனமாக இருக்கட்டும்!
"ஒரு கை ஓசை எழுப்பாது............!"
என்றும் அன்புடன்,
ஒருங்கினைப்பளர்,
Sorrowless Computer Groups,
Feel The Power Of Storm.
Saturday, May 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
best whishes to all scg couples
by
kangaraj
ஜுன் - 28
வாழ்க்கையெனும் பூந்தோட்டத்தில்
மொட்டுகளாய் மலர்ந்து
பூக்களெனும் பருவமெடுத்து
எதிர்காலமெனும் பயணங்களில்
SRNM எனும் நாரெடுத்து
நாற்பத்தாறு மொட்டுக்களை
கனிணீயெனும் கலையறிவியலுக்கு
மாலையாய் கோர்த்த
அந்த இனிய நாளே
வருக! வருக! வருக!
இவன் மொட்டுக்களில்
ஒருவன்
Post a Comment