2009 ஜூன் 28....
சரியாக நாம் கல்லுரியில் ஒன்றாக இனைந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன..
இந்த பிறந்தநாளுக்கு அனைவரும் இனையமுடியாவிட்டாலும்,அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்துக்களை தெரிவிப்போம்,கூடியவிரைவில் இனைவொம்!
வாழ்க்கையெனும்
பூந்தோட்டத்தில் மொட்டுகளாய்
மலர்ந்து பூக்களெனும்
பருவமெடுத்து எதிர்காலமெனும்
பயணங்களில்
SRNM எனும் நாரெடுத்து
நாற்பத்தாறு மொட்டுக்களை
கனிணீயெனும்
கலையறிவியலுக்கு மாலையாய்
கோர்த்த அந்த இனிய நாளே
வருக! வருக! வருக!
இவன் மொட்டுக்களில்ஒருவன்...
கவிதைகளுக்கு பஞ்சமில்லா நம் கூட்டில்,கவிதையை பொறித்தது,நமது INFOSYS விஸ்வநாதன்!அனைவருக்கும் வாழ்த்துக்கள் எந்தன் சார்பிலும்!

2 comments:
u forgot this year b'day na....june 28th....no post after last year of june
Post a Comment